கைகள் கோர்த்து,
கடை வீதியில் வலம் வருகிறாள் அவள்.
அவள் கணவனுடன்,
அவள் என்னுடன் வாழ்திருந்தாள்,
மகிழ்ந்திருப்பேன்,
இன்று அவள் மகிழ்ச்சியை கண்டு,
அதனினும் அதிகமாய் மகிழ்வேன், என
காட்டிய என்,
காதல் தோல்விக்கு நன்றி.
அன்று அவளை விரும்பினேன்,
இன்றும் விரும்புகிறேன்,
அவளை விரும்பச்சொல்லும்,
என் காதலை.
கடை வீதியில் வலம் வருகிறாள் அவள்.
அவள் கணவனுடன்,
அவள் என்னுடன் வாழ்திருந்தாள்,
மகிழ்ந்திருப்பேன்,
இன்று அவள் மகிழ்ச்சியை கண்டு,
அதனினும் அதிகமாய் மகிழ்வேன், என
காட்டிய என்,
காதல் தோல்விக்கு நன்றி.
அன்று அவளை விரும்பினேன்,
இன்றும் விரும்புகிறேன்,
அவளை விரும்பச்சொல்லும்,
என் காதலை.
-மீனா விக்னேஷ்
No comments:
Post a Comment