சிறுகதைகள்
Saturday, June 18, 2011
படிகள்
என் வாழ்கையில்,
வேக வேகமாய், கீழே இறங்க துடித்த நேரங்கள்.
நேர்முக தேர்வின்,
விடை தாளில்,
பதில் அளிக்கும் பொழுது.
அதே போல,
என் உயர் தகுதி,
தேவையில்லை என தெரிந்து,
படிகள் இறங்கும் பொழுது.
-மீனாவிக்னேஷ்
வரம்
இடியூறின்றி,
பிறந்து,
வளர்ந்து,
இறந்து போக வரம் கேட்டேன்,
தாயின் கருவறையில் பிறந்து,
வளர்ந்து,
இறந்தும் போக,
வரம் கொடுத்தார்,கடவுள்.
கடவுளிடம் கேட்டேன்,
மிண்டும் மிண்டும் ,
அதே வரம்,
வேண்டுமென்று
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)