நம்ம டி.ஆர் கிட்ட,
ஒரு காதல் கவிதை கேட்ட,
எப்புடி சொல்வாரு................
ஏ.........டண்டநக்கா...........ஏ...........டணக்குநக்கா..........,
ஏ.........நி ஏழு பேர பண்ணாலும் லவ் இல்ல,
நி ஏழாவதுல பண்ணாலும் லவ் இல்ல,
ஏழேழு ஜென்மத்துக்கும் பண்ணுடா,
அது எப்பவுமே இனிக்குனு சொல்லுடா,
ஏ.........டண்டநக்கா...........ஏ...........டணக்குநக்கா..........,
அவ சேத்தாலே உன் பெயர பின்னால,
நி நிக்கணும்டா நல்லவனா அவ முன்னால,
ஊரெல்லாம் பேசுவாண்ட பின்னால,
நல்லதா நி புரிஞ்சுக்கடா தன்னால....
ஏ.........டண்டநக்கா...........ஏ...........டணக்குநக்கா..........,
-மீனா விக்னேஷ்
No comments:
Post a Comment