Tuesday, May 10, 2011

ஏ.........டண்டநக்கா...........ஏ...........டணக்குநக்கா..........,

நம்ம டி.ஆர் கிட்ட,
ஒரு காதல் கவிதை கேட்ட,
எப்புடி  சொல்வாரு................


 ஏ.........டண்டநக்கா...........ஏ...........டணக்குநக்கா..........,

ஏ.........நி ஏழு பேர பண்ணாலும் லவ் இல்ல,

நி ஏழாவதுல பண்ணாலும் லவ் இல்ல,

ஏழேழு ஜென்மத்துக்கும் பண்ணுடா,

அது எப்பவுமே இனிக்குனு சொல்லுடா,


ஏ.........டண்டநக்கா...........ஏ...........டணக்குநக்கா..........,

அவ சேத்தாலே உன் பெயர பின்னால,

நி நிக்கணும்டா நல்லவனா அவ முன்னால,

ஊரெல்லாம் பேசுவாண்ட பின்னால,

நல்லதா நி புரிஞ்சுக்கடா  தன்னால....

ஏ.........டண்டநக்கா...........ஏ...........டணக்குநக்கா..........,

                                                   -மீனா விக்னேஷ்

No comments:

Post a Comment