பின்னொரு நாளில்,
அவள் என்னிடம்,கூறினால்
நான், உன் கால் தூசிக்கும் சமமாக மாட்டேன்,
எப்படியானாலும், நான் உன்னை என் தலைமீது தான் சுமக்கிறேன்,
தூசியாவதும், கிரீடமாவதும்,
உன் இஷ்டம்
-மீனா விக்னேஷ்
No comments:
Post a Comment