அண்ணலும் நோக்கினால்,அவளும் நோக்கினால்,
ஆனால் இருவரும் நோக்கியது,
எவளையோ,எவனையோ.
அடி,உதை வாங்கிய பின்,
ஆதரிக்கவும்,எதிர்க்கவும்,
ஆயிரமாயிரம் நபர்கள்.
எந்த பால் வகை என தெரியாமல்,
அதன் சுவை மட்டும் ,
ஊட்டத் துடிக்கிறது.
அண்ணா,தம்பி,அக்கா,தங்கை,
உறவுகள் தெரியாமல்,அனைவரையும்
நண்பர்கள் என காட்டும் முட்டாள்,
முகநூல்.....!!!!!!.
கருத்து :சதீஷ்
வரிகள் : விக்னேஷ்
ஆனால் இருவரும் நோக்கியது,
எவளையோ,எவனையோ.
அடி,உதை வாங்கிய பின்,
ஆதரிக்கவும்,எதிர்க்கவும்,
ஆயிரமாயிரம் நபர்கள்.
எந்த பால் வகை என தெரியாமல்,
அதன் சுவை மட்டும் ,
ஊட்டத் துடிக்கிறது.
அண்ணா,தம்பி,அக்கா,தங்கை,
உறவுகள் தெரியாமல்,அனைவரையும்
நண்பர்கள் என காட்டும் முட்டாள்,
முகநூல்.....!!!!!!.
கருத்து :சதீஷ்
வரிகள் : விக்னேஷ்