அன்று ஒருநாள்,தொலைபேசியில்
தமிழகம் முதல்,தாய் திருநாட்டின்
தலைநகர் வரை.
வாழ்க்கை,வரலாறு,
கலாச்சாரம்,அரசியல்,
மதம்,மொழி.
இவையாவைகளும் பற்றி,
விரியாக உரையாடப்பட்டது,
ஆனாலும் வருத்தம் தான்,
அப்பாவின் காசு,
ஆதிகமாய் செலவாகிறதே.
-மீனா விக்னேஷ்
No comments:
Post a Comment