Sunday, May 8, 2011

*செலவு

அன்று ஒருநாள்,தொலைபேசியில்

தமிழகம் முதல்,தாய் திருநாட்டின் 
தலைநகர் வரை.

வாழ்க்கை,வரலாறு,
கலாச்சாரம்,அரசியல்,
மதம்,மொழி.

இவையாவைகளும் பற்றி,
விரியாக உரையாடப்பட்டது,

ஆனாலும் வருத்தம் தான்,
அப்பாவின் காசு,
ஆதிகமாய் செலவாகிறதே.

                                                -மீனா விக்னேஷ்

  

No comments:

Post a Comment