அம்மாவிடம்,
என் நண்பனின் பெயரைக்கூறிய பொழுது,
அவன் தந்தையின் பெயரையும்,
கேட்டுத்தெரிந்து கொண்டார்,
அவரின் முகவரி அம்மாவிடமிருந்து,
அடுத்த வீட்டுகராரின்,
முகவரியும் தெரியாத நமக்கு,
ஆச்சரியமாகத்தான் இருந்தது,
அம்மாவின் அனுபவ அறிவை கண்டு.
-மீனாவிக்னேஷ்
No comments:
Post a Comment