சிறுகதைகள்
Monday, September 12, 2011
தானம்
ஜாதகத்தில் ஏதோ தோஷமாம்,
சக்கரைபொங்கலும்,
சாம்பார் சாதமும்,
தானமிடுகிறார் ஒருவர்,
தன்னை சுற்றி இருந்த,
எறும்புகளுக்கும்,
பறவைகளுக்கும் சேர்த்து,
தானம் பெறுகிறார் மற்றொருவர்,
அவரிடத்தில் ஜாதகமும் இல்லை,
தோஷமும் இல்லை.
-மீனாவிக்னேஷ்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment