Saturday, June 18, 2011

வரம்

இடியூறின்றி,
பிறந்து,
வளர்ந்து,
இறந்து போக வரம் கேட்டேன்,
தாயின் கருவறையில் பிறந்து,
வளர்ந்து,
இறந்தும் போக,
வரம் கொடுத்தார்,கடவுள்.
கடவுளிடம் கேட்டேன்,
மிண்டும் மிண்டும் ,
அதே வரம்,
வேண்டுமென்று 

No comments:

Post a Comment