ஒரு வெளிச்சம்,ஒரு சுடர்,ஒரு தீபம்,
பலவாறு பிளவுற்று தீக்கோளமானது,
அது மேலும் பிளவுற்று கோள்கள் ஆனது,
கோள்கள் காற்றுடன் இணைந்து கரிமங்கள் ஆனது,
கரிமங்கள் உயிரை பெற்றது,
உயிர் இன்று மனிதன் வரை வளர்ந்து விட்டது,
இவையனைத்தும் செய்தது,
கிருஷ்ணன்,இயேசு,அல்லா,என்கிறார்கள்,
உண்மையில் தெரியவில்லை அது,
கடவுளின் பொருள்.
No comments:
Post a Comment