Tuesday, December 6, 2011

கதாப்பாத்திரங்கள்

ஒவ்வொருவர் வாழ்கையும்
கதைகளாக சித்தரிக்கப்படுமெனில்,
என் தாயின் கதையில்,நான் அவள் தந்தை ஆக,
என் தந்தையின் கதையில்,நான் அவர் ஆசிரியர் ஆக,
என் ஆசிரியரின் காதையில்,நான் அவர் மகனாக ஆக,
என் மகனுடைய கதையில்,நான் அவன் நண்பன் ஆக,
என் நண்பனின் கதையில்,நான் அவன் நண்பனாகவே ஆகவேண்டும்.

                                                                                                            -மீனா விக்னேஷ்




No comments:

Post a Comment